கவிக்குயில்கள்: தவம்

S

தவம்



நினைத்துக் கொண்டு இருப்பேன் என்று நீ நினைக்காதே....
இன்னும் உன்னை மறக்கவில்லை...நினைப்பதற்கு!...

உறக்கம் இல்லாத இரவுகளை கடந்து வந்து...பழகிபோனேன்..
உணவு இல்லாத உடலுடன் வாழ பழகிபோனேன்...
          உன்னை மறந்து வாழ முயற்சி செய்தேன்....முடிய வில்லை
          தோற்றுப் போனேன்... விட்டு போனது காதலி மட்டும்தான் என் காதல் 
          என்னை விட்டு போகவில்லை...
இருந்தாலும் அந்த வலியை ஏற்றுக் கொள்கின்றேன்... விடியும்
வரை காத்திரு...விதைதவள் நீ உறங்கி விடலாம்அந்த விதை என்னுள் உறங்காது...!

3 comments:

  1. Yappa saami indha madhiri kaadhal kavidhaiyellam vendappa.....

    ReplyDelete
  2. Let the tree grow and bear fruits. Dedicate the fruit to ur prince who sowed the seed in u.

    ReplyDelete