பிறக்கும் போது நானும் அழுது
அவளயும் அழ வைத்து - காரணம்
இல்லாமல் அன்பை சுமந்து
என் கட்டுடல்
வளர்த்து கருத்துடன் என்னை
காப்பவள் என் அன்னை
அவளுக்கு என்ன செய்தேன் -
நான் நொடிக்கு ஒருமுறை
'அம்மா' என்று அழைத்ததை தவிர...
அவளும் எதிர்பார்க்க வில்லை.
ஓ...அவள் தானே அம்மா....!
Unmayana kavithai
ReplyDeleteSuperb......... I don't have other words.
ReplyDeleteDear Venkatesh thanks for your commants
ReplyDeleteTrue lines mahendran..
ReplyDeleteஉங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி!!
ReplyDelete