கவிக்குயில்கள்: அம்மா....!

S

அம்மா....!

பிறக்கும் போது நானும் அழுது

அவளயும் அழ வைத்து - காரணம்
இல்லாமல் அன்பை சுமந்து
என் கட்டுடல்
வளர்த்து கருத்துடன் என்னை
காப்பவள் என் அன்னை
அவளுக்கு என்ன செய்தேன் -

நான் நொடிக்கு ஒருமுறை
'அம்மா' என்று  அழைத்ததை தவிர...
அவளும் எதிர்பார்க்க வில்லை.

ஓ...அவள் தானே அம்மா....!

5 comments: