தூக்கியெரிந்த சுனாமி அலையின் கொடூரத் தாண்டவம்
தடுக்க வரவில்லையே - எங்கே போனார் இறைவன்.
வாய் பிழந்த பூமிக்குள்ளே புதையுண்ட உயிரை
காக்க வரவில்லையே - எங்கே போனார் இறைவன்.
நெருப்புக்கு இறையாகி அடுப்புக்கரியான பிஞ்சு குழந்தைகளை
அணைக்க வரவில்லையே - எங்கே போனார் இறைவன்.
இருக்கும் இடம் தெரியாத இறைவன் எங்கே!!
இந்த அவலங்களை காண அவருக்கு கண் இல்லையா?
அவலக்குரல் கேட்க அவருக்கு காதில்லையா? - இல்லை
தொட்டுத் துலங்காத படையல் அருந்தி உறங்கி ஓய்வெடுகின்றாரா?
இருக்கும் இடம் தெரியாத இறைவன் எங்கே!!
Me too searching that god...
ReplyDeleteToday only i visited your blog.It's really good.
Carry on with your versatile writing.
thanks for your commants indu...
ReplyDeleteYeay avara eampa nee tholavikkirukka. Avar varuvaaru nee kavalapadama iruppa
ReplyDelete