உயிரானவள் சென்றுவிட்டாள்...என்
உயிரை கொன்று தின்று விட்டாள்....
உயிர் இல்லாத இதயத்தை காதலித்தேன்...
எனக்கு உறக்கம் இல்லாத ராத்திரிகளை
பரிசளித்தாய் - மறந்து விடு என்றுரைத்தாய்...
நானோ உன் உடலை நேசித்திருந்தால் நொடிப்பொழுதில்
மறந்திருப்பேன்...உன் உள்ளத்தை நேசித்தேன்...
நம் காதலை மறக்க முடிய வில்லை....இன்று நீ எங்கோ,
யாருடனோ வாழ்ந்தாலும் என்றும்
உண்மை காதல் மறவாது கண்மணியே!!
எப்பொழுதாவது என்னை நினைத்து பார்... உன் கண்களில் வடியும் ஒரு துளி கண்ணீர் சொல்லும் என் காதலை!!!
0 comments:
Post a Comment