கவிக்குயில்கள்: March 2013

S

எல்லாம் சுகமே!














சுமை என்று நினைத்தால் அது
நினைவுகள் மட்டுமே....

சுகமாகத்தான் இருக்கின்றாய் நீ
என் நெஞ்சுக்குள்ளே....

விழிகளில் உன் உருவம் கொண்டு
வழியெங்கும் உன்னுடனே

பயணிக்கின்றேன்...!

காதல்

ஆத்ம ஆனந்தம்,
நெஞ்சில்
என்றும் பரவசம்,

இனம் புரியாத மகிழ்ச்சி,
எப்போதும்
புன்னகை,

தேடிப்போகாத நிம்மதி,

இவையெல்லாம்,
ஒரு உறவின்
பின்னால் - அது,

காதல்...!

கனவுகள்


 
நீ இங்கே தருகிறாய்
கனவுகள்....

என்னுள்ளே ஒவ்வொரு நொடியும்
கலவரம்....

என்றென்றும் உந்தன்
சொப்பணம்.....

கனவுகளே....நினைவுகளே....
பிறந்திடுங்கள்....

இது உங்கள் தேசமே
இனியென்றும் நேசமே....

காதலே....கவிதைகளே.....
மலர்ந்திடுங்கள்...

எங்கெங்கோ பறக்கிறேன்...
அதிகாலை மேகமே உன்னுள்ளே
மிதக்கிறேன்....

கனவுகளே....
நினைவுகளே...