கவிக்குயில்கள்: அழுகின்றேன்

S

அழுகின்றேன்

நீ அருகில் இருக்கும் போதெலாம்
காரணம் இல்லாமல் நான்
அழுகின்றேன் உன் விரல்கள்
என் கண்ணீர் துடைக்கும்
என்பதனால்...!

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment