உன் வழியோடு நான் காத்திருக்க
நீ பாதை மாறிப் போனதென்ன!
உன்னைத் தேடி பயணப்பட்ட என்
கண்கள் முற்புதரில் விழுந்ததென்ன!!
காய்க்கா மரக் கிளைகள் இருந்தென்ன
பயன்; உன்னை நினைக்கா என் மனம்
இறந்தால் தான் புரியும் அது
உண்மை காதலென்று!!!
நின்ற தேகம்! நீ மறுத்துவிட்ட கனம்
உடைந்து சிதறிய நெஞ்சம்!! - உன் வழி நான் தொடர
மறக்க முடியவில்லை இப்படி ஒரு
பிறவி ஏன் பிறந்தேன் - நான்
இறந்த பின் எரித்துவிட கேட்கின்றேன்
முன்னதாக அவளிடம் புதைந்து விட்ட
என்னுடலை!! - அவளிடம் ஒன்று மட்டும் கேட்கிறேன் மறந்து விட்ட காதலை உன்னால்
மறைக்க முடியுமா யென்று!!!