கவிக்குயில்கள்: மழை

S

மழை

மாலை நேர பூஞ்சோலையில் தோகை இலமயில்கள்
ஆடக்கண்டேன்...அன்னார்ந்து வானம் பார்க்க - கருத்த
மேகங்கள் மழை பொழிய காத்திருக்க கண்டேன்...!

அதோ....காற்றோடு விளையாடி கற்பனையில் கவி
பாடி கண் எதிரே தோன்றிய மழை
வந்துவிட்டதே...
என் உடல் நனைந்ததே உள்ளம் குளிர்ந்ததே!
இறை தேடியலைந்த பறவை கூட்டமும், தன் உறவோடு அசைந்தாடிய மயில்களும் தம் உறைவிடம் தேடிய வேலை....

இந்த அழகிய பூ மழையில் நனைந்தனவே
நானும் நனைகின்றேன் இன்னமும் கொஞ்சம் வான் மழையின்
கடைசித்துளி வரையில் நானும் நனைகின்றேன்...

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment