கவிக்குயில்கள்: நெருஞ்சி முற்கள்

S

நெருஞ்சி முற்கள்

உனக்கென்ன சொல்லிவிட்டாய்
பிரிந்து விடலாம் என்று
வலி எனக்குதான் தெரியும்.

நெருஞ்சி முற்கள் கொண்டு இதயத்தை
கீறிவிட்டாய் வலியோடுதான் துடிக்கின்றது
இதயம் ஒவ்வொரு நொடியும்.

அழுது புலம்ப என்னில்
கண்ணீர் இல்லையடி என் உயிரே என்னை
கொன்று விட்டதா?

வலியோடுதான் துடிகின்றது இதயம்
ஒவ்வொரு நொடியும்!!!

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment