பிரிந்து விடலாம் என்று
வலி எனக்குதான் தெரியும்.
நெருஞ்சி முற்கள் கொண்டு இதயத்தை
கீறிவிட்டாய் வலியோடுதான் துடிக்கின்றது
இதயம் ஒவ்வொரு நொடியும்.
அழுது புலம்ப என்னில்
கண்ணீர் இல்லையடி என் உயிரே என்னை
கொன்று விட்டதா?
வலியோடுதான் துடிகின்றது இதயம்
ஒவ்வொரு நொடியும்!!!
0 comments:
Post a Comment