கல்லுக்கு உளி கொண்டு
வலி கொடுப்போம் - சிலை ஒன்றை
வடித்தெடுப்போம்!
கொடுப்போம் - கரு மை
கொண்டு எடுத்துரைப்போம்!
வயல் சேர் கொண்டு கால் நனைப்போம்
வலக் கரம் கொண்டு சோறெடுப்போம்!
முழங்கென்று பாடிடுவோம்!
செம்மொழியாம் எம்மொழி தங்கத் தமிழன்
நாமென்று பாடிடுவோம்!
பாரதி; கண்ணதாசனும் கம்பனும் எம் நாடென்று
நா மணக்க நாம் உரைத்திடுவோம்!
படைத்திடுவோம் எந்நாடென பிறநாட்டவர் கேட்டால் - நாம்
வாழ்வது தமிழ் நாடென
மார் நிமிர்த்தி சொல்லிடுவோம்!
0 comments:
Post a Comment