கவிக்குயில்கள்: தினந்தோறும்

S

தினந்தோறும்

காகித ஓடம் கரை சேருமா கண்ணா
இனி என் பசியாறுமா? - பெற்றெடுத்த பிள்ளைகள் 
மாடி வீட்டிலே தூக்கி வளர்த்த கைகள் குடிசை
வீட்டிலே தாய் பாடிய தாலாட்டெல்லம் குப்பை
மேட்டிலே..!!

வாழ்க்கை ஒரு வண்டி சக்கரம் தானடா புத்தனும்
சித்தனும் கற்றது தானடா வாழ்கை மகனே
நீ வாழ்க பல்லாண்டு என குடிசை வீட்டு

பூந்தொட்டி மாடி வீடு பண மரத்தை பார்த்து வாய் மனக்க வாழ்த்தி வந்தமர்ந்தது தன்
இருப்பிடம் தேடி

வேலையை தொடங்கியது கால்வயிறு கஞ்சி குடிக்க
"ஐயா பிச்சை போடுங்க" என்று
தினந்தோறும் என் பேருந்து பயணத்திற்கு
முந்தைய காட்சி இது

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment