மது கொண்டு மங்கையை மறக்க சிறு முயற்சி -
மரணத்திற்காகவும் தான்!!!
நீ மறந்து போ! என்றதும் மரணித்துப் போனது
என் ஜீவன் அன்றே!
ஊண் கொண்டு உடல் மட்டும் வாழ்கின்றது. - இனியவளே என்
இரண்டாவது மரணம் நீ அறியாமலே ஆகட்டும்
சிதையூட்டிய என்னுடல் கண்டு நீ
அழுவது கூடாது கண்மணியே!!
0 comments:
Post a Comment