கவிக்குயில்கள்: எனக்கு மட்டும் ஏன் மரணம்

S

எனக்கு மட்டும் ஏன் மரணம்

அன்பே என் அன்பே என்றுரைத்த இதழ்களில்
மறந்து விடு என்று நெருப்பினை கொட்டி விட்டாயடி!!
எரியுது எரியுது என்னுடல் உயிருடன் எரியுது

வலியிது வலியிது காதல் போகும் வலியிது!!
"நம் மரணம் கூட ஒன்றாகத்தான்" என்றவள் வார்த்தையில்
நெருப்பின் அனல்கள் மறந்து விடு என்று!!!

இரண்டு உடல்களின் நான்கு இதழ்களில்
முத்தமிட்ட சத்தம் கூட இன்னும் மறையவில்லை
எனக்கு மட்டும் ஏன் மரணம் தந்தாயடி?

4 comments: