கவிக்குயில்கள்: பாதி இதயம்

S

பாதி இதயம்


உறக்கமின்றி இரவு நகர
உயிரே...உயிரென ஓர் உடல்
சப்தமில்லாமல் துடித்திருக்க
கேட்டதோ குரல் அவள் செவிகளிலே...
புரண்டு படுத்திருப்பாள் அக்கணம்...!

அருகினில் அவள் புகைப்படம் இருக்க.,
மேகத்தூறலில் துவட்டி போட்ட சிவந்தமண்னாய்
அது மின்னியிருக்க அக்கணம் வேர்த்திருக்கும்
காணீர் அவள் முகத்தினிலே!

உறங்கும் போது உடனிருந்து அவளின் துடிக்கும்
இதயத்தின் இசை கேட்டு வாழ்ந்திருக்க ஆவளுடன்
தொடர்ந்து போய் தோற்றுவிட்டேன்
என்னை மறந்தது கண்டு

சுவாசித்துக் கொண்டிருந்த நேரத்தில் எனக்கும்
கொஞ்சம் என்றவளிடம் உனக்காக தான்
சுவாசிக்கிறேன் என்றதன் பொருள் புரியாமல்
இறவள் வாங்கிய இதயத்தை இடுகாட்டில்
வைத்துவிட்டு போனது காணீர்

உடன் வருவாள் என்றென்னினேன் ஆனால் காதலை
கொன்று உடன்கட்டை ஏற்றிவிட்டால் இனி இந்த
வாழ்வெதற்க்கு என்றுவீழ்ந்து விட்டேன்....

2 comments:

  1. Really superb lines....
    Great you are.....
    awesome lines...

    ReplyDelete