பிரிந்தவள்
மகிழ்வுடன் இருப்பாள் என்றிருந்தேன்
மனமொடிந்து
போயிருந்தாள்!
- காரணம்
புறியவில்லை!
ஏனென்று
கேட்டதும் அவள்
கண்ணீரில்
பதில் சொன்னாள் -
இருந்தும்
எனக்காக
அழுகின்றாளா அல்லது என்னால்
அழுகின்றாளா
எனவும் புறியவில்லை
இன்னமும் நேசிக்கின்றேன் யென்று எனது
கண்ணீர்
துளிகள் காட்டிக்கொடுத்தது
-
காலப்போக்கில் பயணம் தொடர்ந்து இருவேறு
பாதையில் சென்றுவிட்டோம் - இனி
தொடறாது பழைய நிகழ்வுகள்....!
காலப்போக்கில் பயணம் தொடர்ந்து இருவேறு
பாதையில் சென்றுவிட்டோம் - இனி
தொடறாது பழைய நிகழ்வுகள்....!
என்றும்
அவள் மகிழ்ந்திருக்க
வேண்டுகின்றேன்
வாழ்வு
செழிக்க பிரார்த்திக்கின்றேன்!
அவளின்
சோகமான
தருணங்களில் என் நினைவுகள்
ஒரு கணம்
அவளுக்கு
ஆறுதல் தரட்டும் தோழமையுடன்...!
........
ReplyDelete