மெட்டிசைத்து பாட்டெழுதும் காவியமாய் காதல்!
கண்டோர் கண்பட வளர்ந்து வந்த காதல்!
இடையில்லா தொடர்ந்து வந்த பாசம்
மாறி மாறி பகிர்ந்து கொண்ட பரிவர்த்தணை
இடையில்லா தொடர்ந்து வந்த பாசம்
மாறி மாறி பகிர்ந்து கொண்ட பரிவர்த்தணை
கை கோர்த்து தொடர்ந்து போய் தொட்டு வந்த வானம்
விடியலைக்கூட விரட்டியடித்த சொப்பணம்
தொட்டு பேச தட்டி தவிர்த்ததால் கொண்ட ஊடல்
இணையாவிடில் சாவதென்று சபதமிட்ட காதல்
இந்த இரண்டடுக்கு இதயங்கள் இன்று
இந்த இரண்டடுக்கு இதயங்கள் இன்று
பிரிந்ததென்ன சோகம்!!!
Awesome Lines Mahe sir...
ReplyDeletethank you
Delete