உன் வழியோடு நான் காத்திருக்க
நீ பாதை மாறிப் போனதென்ன!
உன்னைத் தேடி பயணப்பட்ட என்
கண்கள் முற்புதரில் விழுந்ததென்ன!!
காய்க்கா மரக் கிளைகள் இருந்தென்ன
பயன்; உன்னை நினைக்கா என் மனம்
இறந்தால் தான் புரியும் அது
உண்மை காதலென்று!!!
நின்ற தேகம்! நீ மறுத்துவிட்ட கனம்
உடைந்து சிதறிய நெஞ்சம்!! - உன் வழி நான் தொடர
மறக்க முடியவில்லை இப்படி ஒரு
பிறவி ஏன் பிறந்தேன் - நான்
இறந்த பின் எரித்துவிட கேட்கின்றேன்
முன்னதாக அவளிடம் புதைந்து விட்ட
என்னுடலை!! - அவளிடம் ஒன்று மட்டும் கேட்கிறேன் மறந்து விட்ட காதலை உன்னால்
மறைக்க முடியுமா யென்று!!!
Nice line..... u r expectable person on my heart because above lines i think but told only u...
ReplyDeletethanks anna
ReplyDeleteநல்ல வரிகள் அழகான கவிதை..
ReplyDeleteஉங்களின் மேலான கருத்துகளுக்கு எனது நன்றிகள்...மலிக்கா
ReplyDeleteசகோ
ReplyDeleteஉங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com/2011/02/blog-post.html