
நீ இங்கே தருகிறாய்
கனவுகள்....
என்னுள்ளே ஒவ்வொரு நொடியும்
கலவரம்....
என்றென்றும் உந்தன்
சொப்பணம்.....
கனவுகளே....நினைவுகளே....
பிறந்திடுங்கள்....
இது உங்கள் தேசமே
இனியென்றும் நேசமே....
காதலே....கவிதைகளே.....
மலர்ந்திடுங்கள்...
எங்கெங்கோ பறக்கிறேன்...
அதிகாலை மேகமே உன்னுள்ளே
மிதக்கிறேன்....
கனவுகளே....
நினைவுகளே...
0 comments:
Post a Comment